Supreme Court verdict

img

பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஆதிஷ் அகர்வாலா!

தேர்தல் பத்திரங்கள் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக அந்த அமைப்பின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

;